.

Wednesday, February 10, 2016

                                                   வெள்ள  முன்பணம் 
11-02-2016 அன்று  வெள்ள  முன்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் வெள்ள முன்பணம் பெற விண்ணப்பித்த அனைத்து அதிகாரிகளுக்கும்  மற்றும் ஊழியர்களுக்கும்  கிடைக்கும். நமது மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது. அதனை நமது மாநில  சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நமது மாநில சங்கமும் உனடியாக  PGM (F) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக வெள்ள  முன்பணம்  வழங்க உரிய நடவடிக்கை  எடுத்த நமது PGM (F )  அவர்களுக்கும் , ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட நமது மாநில சங்கத்திற்கும்  நமது மாவட்டத்தின் சங்கத்தின் சார்பாக  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.. 

No comments:

Post a Comment