.

Friday, May 1, 2015

மே தினக் கொடியேற்றம் 
கடலூர் 
  TMTCLU மாநில பொதுச் செயலரும், மாவட்டத் தலைவருமான  தோழர்.செல்வம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.




விருத்தாசலம் 
NFTE , BSNLEU  ஆகிய இரு சங்கங்களும்   25 ஆண்டு காலத்திற்குப்பின் 
இணைந்து மே தின கொடியேற்றி சிறப்பித்தனர்.
இரு சங்கத் தோழர்களும் இணைந்து கலந்து கொண்டது சிறப்பாகும். நிகழ்ச்சியில் 
NFTE மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.







உளுந்தூர்பேட்டை 





விழுப்புரம் 
கிளையின் மூத்தத் தோழர்.வீரமணி சங்கக் கொடியேற்றினார்.
மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர் 
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.




 திண்டிவனம் 
மூத்தத் தோழர்.A. அரிகிருஷ்ணன் கொடி ஏற்றி சிறப்பு செய்தார்




.
செஞ்சி 
மூத்தத் தோழர்.A.R.கௌஸ்பாஷா கொடியேற்றினார்.





No comments:

Post a Comment