.

Wednesday, May 13, 2015

கள்ளக்குறிச்சி தோழர். N.தமிழ்ச்செல்வன்-TM
அவர்களின் பணி ஓய்வு  பாராட்டு விழாவும்,
தோழர்.P.இராமலிங்கம்-SSO
அவர்களின் சேவையை  பாராட்டி பாராட்டுவிழா

கிளைத்தலைவர் தோழர்.K.பாண்டியன் தலைமையில்
இன்று (13-05-2015) நடைபெற்றது.
தோழர்.N.இராஜாராம் கிளை உதவிச்செயலர் வரவேற்புரை நல்கினார். துவக்கவுரையாற்றினார் 
மாநில துணைத்தலைவர்
தோழர். V.லோகநாதன்.
 மாவட்டதலைவர் தோழர் R.செல்வம்,
மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர், 
 மாவட்ட உதவித்தலைவர் தோழர் S.அன்பழகன், 
மாவட்ட அமைப்புசெயலர் தோழர் K.அம்பாயிரம்,
 மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்.P.அழகிரி, D.குழந்தைநாதன்,
RGB தோழர்.V.இளங்கோவன்  
மற்றும்
ஒய்வு பெற்றோர் நலசங்கம் சார்பில் தோழர்.L.ஜெகநாதன்  
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் நாம் அழைத்ததின் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய
 மாநில உதவிசெயலர் தோழர்.P.சென்னகேசவன்
அவர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
நன்றியுரை கிளைபொருளர் தோழர்.R.ராமன் வழங்கினார்.

விழாவை சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்த கிளைசெயலர் தோழர்.S.மணி அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.







No comments:

Post a Comment