.

Sunday, May 3, 2015

பணி  நிறைவு பாராட்டு 

திருச்சி மாவட்ட முன்னணி  தோழர். S.மனோகரன்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட துணைத்தலைவர் தோழர் சுப்பிரமணியன்  அவர்களின் தலைமையில் 
திருச்சியில் 02-05-2015 அன்று நடைபெற்றது .
 மாநில செயலர் தோழர் பட்டாபி, 
மூத்தத் தோழர்கள் ஆர்.கே , K.சேது, S.தமிழ்மணி, 
சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன்,  
மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், 
மாநிலத்தலைவர்.  தோழர்.M.லட்சம், மாநில உதவிசெயலர்கள் தோழர்.K.நடராஜன், தோழர்.A.இராபர்ட். மாநில அமைப்பு செயலர்கள் தோழர்.C.விஜயரங்கன், 
காரைக்குடி தோழர்.V.மாரி,
 மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாவட்ட தலைவரும், TMTCLU மாநில பொது செயலருமான தோழர்.R.செல்வம் , மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். மேலும்  மாநிலம் முழுவதுமிருந்து  மாநில, மாவட்ட  சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் பலரும் கலந்துகொண்டு அத் தோழரை வாழ்த்தினர். 
தோழரின் ஓய்வுகாலம் சிறக்க நமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.






No comments:

Post a Comment