.

Thursday, April 23, 2015

கண்டன ஆர்பாட்டம்
சென்னை மாநிலச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து GM அலுவலக வளாகத்தில் GM அலுவலக கிளைசெயலர் தோழர்.P.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வெளிப்பகுதி கிளைசெயலர் E.விநாயகமூர்த்தி கண்டன கோஷமிட, மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன், தோழர். P.வெங்கடேசன்-AIBSLEA அகியோர் கண்டன உரையாற்றினர்.
 தோழர் S.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். ஆர்பாட்டத்தில்
TMTCLU மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம்.
மாநில அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்
ஆகியோர் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment