.

Saturday, April 18, 2015

வேலைநிறுத்த விளக்க கூட்டம் 
18-04-2015 அன்று பண்ருட்டி, உளுந்தூர்பேட்டையில் FORUM சார்பாக நடைபெற்ற வேலைநிறுத்த விளக்க கூட்டம் நமது சங்க மாநில அமைப்பு செயலர் தோழர். N.அன்பழகன், A.அண்ணாமலை-BSNLEU,P.வெங்கடேசன்-AIBSNLEA, C.பாண்டுரங்கன்-SNEA ஆகியோர் 
போராட்ட விளக்க உரையாற்றினர். 
நமது மாநில துணைத்தலைவர் தோழர். V .லோகநாதன், 
நமது மாவட்டத் தலைவர் 
தோழர்.R .செல்வம்  ஆகியோரும்   கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர். நமது மாவட்ட அமைப்பு செயலர் 
தோழர்.A .அம்பாயிரம் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பண்ருட்டியில் நடைபெற்றகூட்டம்






உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றகூட்டம் 








No comments:

Post a Comment