.

Sunday, March 8, 2015

மார்ச் 8 -மகளிர் தின வாழ்த்துக்கள்


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி!


                                                                                 -மகாகவி சுப்ரமணிய பாரதியார்

No comments:

Post a Comment