.

Monday, January 12, 2015

கையெழுத்து இயக்கம் – நெய்வேலி
12-01-2015

நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் அருகில் NFTE மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. BSNLEU கிளைச்செயலர் தோழர்.N.மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். கூட்டமைப்பின் கன்வீனர் K.T. சம்பந்தம் 
அறிமுக உரையாற்றினார்.
முதல் கையெழுத்து இட்டு வடகுத்து ஊராட்சி மன்றத்தலைவர்
திரு.ஜெகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் திரு. ஆனந்தஜோதி, இந்திராநகர் ஊராட்சிதலைவர், தோழர்..சங்கிலிபாண்டியன் தலைவர்-CITU, தோழர்.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் AITUC,
திரு.சிவராமசேது, ஊராட்சி மன்றத்தலைவர்-குருவம்பேட்டை,
திரு.மோகன்- ஊராட்சி மன்றத்தலைவர்-நைனார்குப்பம்,
தோழர்.குப்புசாமி- CPM மாவட்டக்குழு, திரு.மணிவேல் பெரியார் கழகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள் P.வெங்கடேசன் AIBSNLEA மாவட்டச்செயலர், ஜெயராமுலு SNEA கிளைசெயலர்,
NFTE மாவட்டத் தலைவர் R.செல்வம்  ஆகியோர் உரையாற்றினர்.
70 க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

NFTE கிளைச்செயலர் தோழர். E.அப்துல்லா நன்றி உரையாற்றினார் 
















No comments:

Post a Comment