.

Monday, October 20, 2014

உண்ணாவிரதம் 
கடலூர் மாவட்டத்தில்   பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் இன்று வரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஆகவே, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்திடக்கோரி,
 21-10-2014 செவ்வாய் காலை 9.00 மணியளவில்
கடலூர் GM அலுவலக வாயிலில்
உண்ணாவிரதம்  நடைபெறும்

பங்குபெறுவோர்:

NFTE மாவட்டச்செயலர்
தோழர்.இரா.ஸ்ரீதர்

BSNLEU மாவட்டச்செயலர்
தோழர்.K.T.சம்பந்தம்

TMTCLU மாவட்டச்செயலர்
தோழர். G .ரங்கராஜ் 

TNTCWU மாவட்டச்செயலர்
தோழர்.M.பாரதிதாசன்
உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!
மாவட்ட, கிளைச்  சங்க நிர்வாகிகள் தவறாது கலந்து  கொள்ளவேண்டுகிறோம்
(மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு  உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!)

1 comment:

  1. போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete