.

Saturday, October 18, 2014

 தோழர்களே! தோழியர்களே!
இன்று (18-10-2014)  நெய்வேலி NLC  ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம்
கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்
NFTE மாவட்டத்தலைவர்  தோழர்.R.செல்வம்,
TMTCLU மாவட்டத்தலைவர் தோழர்.M.S.குமார் 
அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.
NFTE
மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர்,
மாநிலத் துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், 
TMTCLU  மாநில இணைப் பொதுச்செயலாளர்
தோழர். S.தமிழ்மணி
ஆகியோர் கண்டன உரையாற்றினர். கண்டன உரையில் 
NLC ஒப்பந்ததொழிலாளர் வேலைநிறுத்த 
ஆறு அம்ச கோரிக்கையை விளக்கியும், 
னைத்து சங்க ஒற்றுமையை வலியுறுத்தியும் விளக்கிப் பேசினர்.
 TMTCLU மாவட்டச் செயலர் தோழர். G.ரங்கராஜ்  நன்றியுரையாற்றினார்.
 ஆர்பாட்டத்தில் பல்வேறு கிளைகளிலிருந்து கடும் மழையையும் பொருட்படுத்தாது தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







 


No comments:

Post a Comment