.

Thursday, September 25, 2014

JAC சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் கடலூர் 23-09-2014

JAC சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் கடலூர் GM அலுவலகம் முன்பு  23-09-2014 அன்று நமது மாவட்ட செயலரும் JAC தலைவருமான இரா ஸ்ரீதர் தலைமையில்  நடைபெற்றது. BSNLEU மாவட்ட செயலரும் JAC கன்வீனருமான KT சம்பந்தம் துவக்கவுரை ஆற்றினார். தோழர்கள் R செல்வம் மாவட்ட தலைவர்,NFTE , V  லோகநாதன் மாநில துணை தலைவர் NFTE , N அன்பழகன், மாநில அமைப்பு செயலர் NFTE , D சிவசங்கர் மாநில தலைவர் SNATTA , V குமார் மாவட்ட பொருளாளர் BSNLEU , N சுந்தரம் மாவட்ட துணை தலைவர் BSNLEU R ஜெயபாலன் மாவட்ட செயலர் FNTO , D ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் FNTO ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.தோழர் பால்கி SNEA , தோழர் P வெங்கடேசன் AIBSNLEA , தோழர் S முத்துகுமாரசாமி AIBDPA , தோழர் K ரவீந்திரன் AIBSNLPWA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.NFTE சம்மேளன செயலர் G ஜெயராமன் நிறைவுரையாற்றினார். தோழர் S பரதன் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment