.

Saturday, September 20, 2014

இரங்கல்

ஓய்வு பெற்ற    தோழர்   N குமார்  STS  /விழுப்புரம்    அவர்கள் நேற்று 19-09-2014 இரவு   இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.


இறுதி நிகழ்ச்சிகள் வளவனூருக்கு அருகில் அவரது சொந்த கிராமத்தில் இன்று மாலை   நடைபெறும் .

No comments:

Post a Comment