.

Friday, September 5, 2014

மாவட்ட செயலக கூட்ட முடிவுகள்

03-09-2014 அன்று நடைபெற்ற மாவட்ட செயலக கூட்டத்தில் நிறைவான கிளைசெயலர்கள் கலந்துகொண்டனர். விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.அகில இந்திய மாநாட்டுக்கு வரும் சார்பாளர் விவரங்களை 12-09-2014க்குள் மாவட்ட செயலரிடம் அளிக்கவேண்டும்.
2.பிரச்சினை தீர்வில் உள்ள தேக்கநிலையை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 12-09-2014 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும் 24-09-2014 அன்று தர்ணாவும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment