.

Wednesday, August 6, 2014

இரங்கல்

நம்முடன் பணிபுரியும்   தோழர்   V பாலகிருஷ்ணன் II TM /KTL   அவர்களின் தாயார்  இன்று மாலை (06-08-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் காட்டுமன்னார்கோயில் அருகே தெற்கிருப்பில் நாளை (07-08-2014) மாலை   நடைபெறும் .

No comments:

Post a Comment