.

Monday, August 18, 2014

இரங்கல்


நம்முடன் பணிபுரியும்   தோழர்   அன்பழகன்  RM /விழுப்புரம்    அவர்களின் மகன் A கபிலன் ரயில் விபத்தில் அகால மரணமடைந்தார்  என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.


இறுதி நிகழ்ச்சிகள் விழுப்புரத்தில்  நாளை (19-08-2014) காலை   நடைபெறும் .

No comments:

Post a Comment